அரசியல் குழப்பத்தை தீர்க்க, நேரடி அரசியல் தலையீடு ஆரம்பமாகின்றது
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தணிக்கும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதி ஒருவர் கொழும்பு வரவுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
ஜனாதிபதி உட்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ள அந்த பிரதிநிதி , அரசியல் நெருக்கடியை தீர்த்து வைக்கும் இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுவாரென சொல்லப்படுகிறது.
-Sivarajah-
Post a Comment