Header Ads



அடுத்தகட்டம் பற்றி மகிந்த சகாக்களுடன் ஆராய்வு, “முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்” என மைத்திரி உறுதி

* அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி எம் பிக்களுடன் இன்று -26- மாலை ஆராய்ந்தார் மஹிந்த ராஜபக்ச...பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் இருந்து நீதி கிடைக்கும் வரை சபை அமர்வுகளை பகிஷ்கரிக்க எம் பிக்கள் வலியுறுத்து..

* சுதந்திரக் கட்சி எம் பிக்களை இன்று -26- மாலை சந்தித்த ஜனாதிபதி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வு.. “முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்” எனவும் உறுதி...

No comments

Powered by Blogger.