Header Ads



ராஜபக்ச காலத்து பயமும், அச்சுறுத்தலும் மீண்டும் வருகிறது

லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே, சிறிலங்கா கடற்படைத்தளத்தில் வைத்து தாக்கப்பட்டதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர டுவிட்டர்  பதிவு ஒன்றை இட்டுள்ளார்.அதில் அவர்,

“11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான, லெப்.கொமாண்டர் லக்சிறி கலகம அட்மிரல் விஜேகுணரத்னவின் முன்பாக தாக்கப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் அட்மிரல் விஜேகுணரத்னவும் ஒரு முக்கிய சந்தேக நபர். ராஜபக்ச காலத்து பயமும், அச்சுறுத்தலும் மீண்டும் திரும்புகிறது.

No comments

Powered by Blogger.