சஜித் ஜனாதிபதி, ரணில் பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி அபேட்சகராக சஜித் பிரேமதாச வர வேண்டும் எனவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி தெரிவித்தார்.
பிரதமராக யாரை நியமிப்பது என ஜனாதிபதிக்கு தீர்மானிக்க முடியாது எனவும், பெரும்பான்மை ஆதரவுள்ள கட்சியினால் நியமிக்கப்படும் ஒருவரையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பலரும் அண்மைக் காலமாக ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கு மாற்றமான ஒரு கருத்தை இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. dc
Wonderful dream.
ReplyDeleteSajith in and Ranil kick out from party leader that will more better solution.
ReplyDeleteWonderful dream.
ReplyDeleteWe don't need both. Now we need some well qualified government/Private servant with a good leadership talent with Zero Crime to rule our country. We don't need selfish unqualified politician.
ReplyDeleteபகல் கனவு.
ReplyDelete