இந்த மாயச்சிந்தனை ஆபத்தானது...
சந்தித்த பலரும் சொன்ன ஒற்றை வார்த்தை,
நிகழ்ந்த அரசியல் மாற்றம் பற்றியது.
புதிய தலைமை ஆபத்தானது என்பது.
பழையதே பாதுகாப்பு என்று.
ஒரு முஸ்லிமை பொருத்தவரை குஃபாரின் நிழலில் பாதுகாப்பு தேடுவது என்பது, அவனது அகீதாவை சிதைத்துவிடும்.
குர்ஆன் அவர்கள் அனைவருமே யார் என்று தெளிவாகவே சொல்கிறது.
ஆனால் நிகழ்ந்த, நிகழும் மாற்றங்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையுமே அந்த பாதாள சிந்தனையில் கட்டுண்டு போகவே சாதகமாக அமைகிறது.
இந்த மாயச்சிந்தனை ஆபத்தானது.
Post a Comment