Header Ads



'பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு, பெரும்பான்மை இல்லை' ஒப்புக்கொண்டார் மைத்திரி


“பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்... ஐக்கிய தேசிய முன்னணி பெயரிடும் பிரதமர் ஒருவரை நாங்கள் ஆதரிப்போம் என்பதை நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம். ஐந்தாம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் முன்வைக்கப்படும். அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மூன்றாம் திகதி நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளோம்”

ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின் பின்னர் த தே கூ எம் பி சிவமோகன் தகவல்..!

-Sivarajah-

No comments

Powered by Blogger.