2020 ஆண்டு, ஆகஸ்ட் மாதமே, பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் - ரணில்
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உங்கள் வாயால் தான் இவ்வளவு பிரச்சினை தீராமல் எரிகிறது. இன்னொருவருக்கு பிரதமர் பதவியை விட்டு கொடுத்தால் தன்மானத்தோடு இருக்கலாம்.
ReplyDelete