Header Ads



ராஜிதவுக்கு எதிராக 14.000 வைத்தியர்களின், கையொப்பத்துடன் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 14,000 பேரின் கையொப்பத்துடனான மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதியின் செயலாளரிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்தப் போது, பல்வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் ​பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. This Samantha and his association PRO MR gang
    U see even the Private Transport Association, too simply they reduced the rate when Mahinda come. Why they were fighting with RW for increase always....!!!
    Everywhere all the associations are CO-MR gang no doubt!!

    ReplyDelete

Powered by Blogger.