Header Ads



யார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி

பாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார்.

அத்துடன் எவர் 113 ஐ நிரூபிக்கிறார்களோ அவருக்கு ஆதரவாக கையொப்பமிட்டவர்களின் கையொப்பங்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்படுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவிததுள்ளார்.

2 comments:

  1. I cannot laugh any more. Please stop this entertaining......

    ReplyDelete
  2. Really leadership is exposing to the world about its childish behavior.

    ReplyDelete

Powered by Blogger.