Header Ads



ஜமால் மரணமடைந்ததை, ஒப்புக்கொள்ள சவுதி தயாராகிறது - CNN


விசாரணையின் போது தவறுதலாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருகிறது என சிஎன்என் ஆதாரங்கள் தெரிவித்து உள்ளது.

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்ஆசிஸ் அல் சவுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரு நாடுகள் சார்பில் கூட்டுவிசாரணை குழுவை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ரியாத்  சென்று உள்ளார். அவர் 

1 comment:

  1. அப்படி நிரூபித்தால் சவூதி ராஜாவின் மகனின் தலையை எல்லோருக்கும் முன்னாள் சிதைக்க வேண்டும் இல்லையெனில் அல்லாஹ்வின் தண்டனை கொடுமையானது.

    ReplyDelete

Powered by Blogger.