Header Ads



பூமியில் உள்ளவைகள் மீது அன்பு காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள்மீது அன்பு காட்டுவான் (நபிமொழி)

ஜீவகாருண்யம் உயிர் வாழ்கிறது! ஆனால் மனிதாபிமானம் செத்துப் போய்விட்டது!!!!

இன்று என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு செயல்!!! 

தன் பசியையும் வறுமையையும் வெளிக்காட்ட வெட்கப்பட்டு வேதனையில் வாழும் தன்மானமுள்ள பல ஏழைகளுக்கு மத்தியில் அந்த ஏழைகளின் உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ளாத அகம்பாவம் கொண்ட பணக்கார சமூகம் தனது ஆடம்பரத்தை எவ்வாறெல்லாம் காட்ட முடியுமோ அவ்வாறு காட்டித்திரிகிறார்கள். இதற்கிடையிலும் வித்தியாசமான இன்னொரு சமூகமும் இந்த பூமியில் வாழத்தான் செய்கிறது. அல்லாஹ் மிகவும் தூய்மையானவன் நீங்கள் இந்த படத்தில் காணும் காட்சி என்ன தெரியுமா 

UAE அபுதாபி பன்யாஸ் பகுதியில் பன்யாஸ் 7 மஸ்ஜிதுர் ராஷித் பள்ளிக்கு இன்று தொழுகைக்காக சென்றபோது அந்த பள்ளியில் மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக நவீன வசதிகளுடன் செய்யப்பட்ட ஒரு நீர்த்தாங்கி அல்லாஹு அக்பர்

பூமியில் உள்ளவைகள் மீது அன்பு காட்டுங்கள் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான் (நபிமொழி)

Nasar Thaiyoob



3 comments:

  1. Before this tell the Arabs that treat the foreign workers as a HUMAN!

    ReplyDelete
  2. இதற்குத்தான் சொல்வது வேட்டியை கழட்டி தலைப்பாய் கட்டுவதென.

    ReplyDelete
  3. Do you not know there is a Sri Lankan Muslim who runs a hotel to provide free food for hospital visitors in Colombo? There are good and bad people everywhere.

    ReplyDelete

Powered by Blogger.