Header Ads



ரணிலை ஏமாற்றிவிட்டு வசந்த அமைச்சரானார், வடிவேள் ராஜாங்க அமைச்சரானார்

வசந்த சேனநாயக்கா மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு முறையே அமைச்சுப் பதவியும் ராஜாங்க அமைச்சுப் பதவியும் கிடைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரும் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டது.

பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகை வந்து ஐ.தே.க. க்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டனர்.

தற்போது மீண்டும் இன்று திங்கட்கிழமை அமைச்சுப் பதவிகளைப் பெற்று மகிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.



பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவுக்கு சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கும், ஆனந்த அலுத்கமகே எம்.பி.க்கு சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. 



2 comments:

Powered by Blogger.