Header Ads



இலங்கையில் இப்படியும் நல்ல, ஆசிரியைகள் இருக்கிறார்கள்


தென் மாகாணத்தில் உள்ள, மிக கஷ்ட பிரதேச பாடசாலை .இரண்டு மாணவிகளே பரீட்சைக்கு தோற்றினர்.

100 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால்,  கொழும்பு அழைத்து சென்று, காட்டி பிட்ஸா வாங்கித் தருவதாக சொன்ன வாக்குறுதியை அந்த ஆசிரியை நிறைவேற்றி உள்ளார்.

 106, 125 புள்ளிகளை அந்த மாணவிகள் பெற்று இருந்தார்கள்

-Anbu Javaharsha-

2 comments:

Powered by Blogger.