Header Ads



புலமைப்பரிசில் பரீட்சையின், பெறுபேறுகள் வௌியாகின


2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

No comments

Powered by Blogger.