Header Ads



' புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதே - பொங்கியெழுந்த சிறுவர்கள்


கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அரசுக்கு அழுத்தம் தெரிவித்தும் சுமார் மூன்று நாட்களாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் இன்றைய தினம் -01- புத்தளம் தொகுதி பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

"தமது எதிர்க்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியானதாக ஆக்கிவிடக்கூடாது" எனவும்  
" புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள், எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள்"  எனவும் இன்றைய அரசிடம்
சிறுவர் தினத்திலே புத்தளம் தொகுதி மாணவர்கள் வேண்டுகோள்..


No comments

Powered by Blogger.