Header Ads



அக்குறணை ஸ்தம்பித்தது, வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்குமாறு போராட்டம் (படங்கள்)


-Hafeez - ஆஸிக்-

வெள்ளப் பாதிப்பிலிருந்து அக்குறணை நகரை மீட்குமாறு வலியுறுத்தி, சிவில் அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை, அக்குறணை நகரில் இன்று நடத்தின.

ஆர்ப்பாட்டப் பேரிணியில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டதால், கண்டி-மாத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.