Header Ads



ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஐ.தே.க. அதிருப்தி

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென கலைத்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் , துறைசார் அமைச்சர்களுடன் எவ்விதமான பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்காது இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. 

அக்கட்சி இன்று வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனை சுட்டிகாட்டியுள்ளது. 

No comments

Powered by Blogger.