Header Ads



சர்வதேச கிறாஅத் போட்டி, இலங்கையருக்கு மூன்றாமிடம்

புனித மதீனா அல் முனவ்வரா, மஸ்ஜிதுந் நபவிய்யில் 10/10/2018 அன்று இடம்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டி இடம்பெற்றது.

இதில் இலங்கை ஹாபிழ் 3 வது இடத்தைப்பெற்று, அல்ஹாபிழ்அப்துல்ஹலீம் இழ்ஹாரி இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தர்கா நகர் வெளிபிடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





5 comments:

  1. MashasAllah. Congratulations..

    ReplyDelete
  2. ஹாபிழ் அப்துல் ஹலீம் இழ்ஹாரிக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவருடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக இந்த உம்மத்துக்கு அதிசிறந்த சேவைகளை வழங்க அவருக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என எமது பணிவான பிராத்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.