Header Ads



மீண்டும் தினகரனுக்கு, செல்லவுள்ள பாஹிம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று எழுதுவதற்கு பதிலாக,  மஹிந்த ராஜப்கஸ என்று எழுதியமைக்காக தினகரன் பத்திரிகையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊடகவியலாளர் ஷம்ஸ் பாஹிம் எதிர்வரும் திங்கட்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் தினகரன் பத்திரிகையில்  இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.