Header Ads



கொழும்பில் உள்ள பங்களாதேஷ், தூதரகம் முன் போராட்டம்


பங்களாதேஷில் சிறைவைக்கப்பட்டுள்ள புகைப்படப்பிடிப்பாளரை விடுதலைசெய்யக் கோரி இன்று இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் முன்னால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டுள்ள புகைப்படப்பிடிப்பாளர் கலாநிதி ஷாஹிதுல் அலாமை விடுதலை செய்யக்கோரியே குறித்த  போராட்டம்  இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.