Header Ads



இன்று நள்ளிரவில், ஜனாதிபதி செய்தி கைங்காரியம்

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளை இன்று (17) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடாத்தவுள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.