Header Ads



காரைதீவு கடலில், கீரி பாரைக்குட்டிகள் - அள்ளிச்சென்ற மீனவர்கள்

காரைதீவில் இன்றைய தினம் -02- அதிகளவில் கீரி, பாரைக்குட்டி மீனினங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களின் பின்னர் தற்போது கல்முனைப்பிராந்தியத்தில் காரைதீவில் கடல் மீன்கள் தாராளமாக பிடிபடுகின்றது என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.