Header Ads



சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார், மொஹமட் நிசாம்தீன்

இலங்கை மாணவர் மொஹமட் நிசாம்தீனுக்கு எதிரான வழக்கை அவுஸ்திரேலியா பொலிஸார் மீளப்பெற்றனர்

இந்நிலையில், கட்சிக்காரருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மாணவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கிற்கு செலவிடப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக மொஹமட் நிசாம்தீனின் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.