Header Ads



உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு, இதுதான் ஏற்படும் - ஞானசாரர்

வில்பத்து காட்டை அழித்தவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதாகவும், அதனை வெளிப்படுத்தியவர்கள் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து திரிவதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு இலங்கையில் இதுதான் ஏற்படும் நிலை எனவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வழக்கொன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்லும் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கோட்டே நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

7 comments:

  1. இதில் முதலாவது பந்தி 100% உண்மை தான்

    ReplyDelete
  2. What he said is 50% correct.

    ReplyDelete
  3. தொழுகையில் இருந்த அப்பாவி மக்களை பின்புறமாக சுட்டுக் கொன்ற பொட்டைப்புலிகளுக்கு அமைச்சுப் பொறுப்பும் கொடுத்ததை மறக்க முடியுமா திரு. டயஸ்போராவின் அடி வருடியே!!!!

    ReplyDelete
  4. புலி பயங்கரவாதிகள் அழித்து நாசம் பண்ணியது?

    ReplyDelete
  5. அஜன் அன்டனிராஜ்! உங்களைப்போன்று இனவெறியர்கள் இருக்கும்வரை நமது நாடு சாந்தி அடைவது
    கஸ்டம்தான். நீங்கள் இப்படியே உங்களுடைய இனவாத நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதிலேயே குறியாய் இருங்கள். ஏன் அஜன் உங்களக்கு வேற வேலையே இல்லியா? முஸ்லிம்களை குறைகூறுவதிலேயே உங்களுக்கு திருப்தியென்றால் அதை தொடர்ந்து செய்யுங்கள்.

    ReplyDelete
  6. உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.