Header Ads



குர்ஆன் முழுவதையும் தன்கையால், நூலாக உருவாக்கிய சகோதரி (படங்கள்)


குர்ஆன் ஷரீப் முழுவதையும் தன்கையால் நூலால் உருவாக்கியுள்ளார் பாகிஸ்தான் பஞ்சாபை சேர்ந்த ஒரு சகோதரி.

ஒவ்வொரு எழுத்தையும் அங்கசுத்தியுடன் தஹஜ்ஜுத்(முன் வைகரை) நேரத்தில் உருவாக்கியுள்ளார்.

இந்த பணியை1987ல்ஆரம்பித்து 2018ல் முடித்துள்ளார்.

அந்த குர்ஆனை ஹஜ்ஜுடைய அமல்கள் (நற்காரியங்ஙள்) முடிந்த பின் மஸ்ஜிதுன் நபவியிலுள்ள கண்காட்சிக்கு ஒப்படைத்தார்.

அபூஷேக் முஹம்மத்





1 comment:

Powered by Blogger.