Header Ads



திறப்பு விழாவிற்கு தயாராகி வரும், உலகின் மிக நீளமான கடல் பாலம்


உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக கடல் மேல் நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என கூறப்படுகிறது.. இதன் பணிகள் 2016-ம்ஆண்டிலேயே திறக்க இருந்தது சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவடந்ததால் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. அங்கு நாட்டுக்கு நாடு இணைகிறார்கள்! அனால் ஒரே இன, மத ,மொழியை கொண்ட அரபியர்கள் ஸ்யட்கை கால்வாய்களை உருவாக்கி பிரிகிறார்கள்!இவர்கள் தான் புனித இஸ்லாத்தின் காவலர்கள்!

    ReplyDelete
  2. ஊழலாலும் ஆபத்துகளாலாம காலதாமதம் ஆனது.இதற்காக 9 வருடமும் 7 உயிர்களும் நூற்றுக்கணக்கானோர் காயமும் பட்டுள்ளனர் என்பது செய்தியை மெருகூட்டலாம்.

    ReplyDelete

Powered by Blogger.