Header Ads



யாழ் - ஒஸ்மானிய்யா கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் சித்தி


நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானிய்யா கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

நௌபர் பாத்திமா நுஹா

றஸ்வான் முஹமட் றிலா

அமீர் பாத்திமா அப்ரத் 

ஆகிய 3 மாணவர்களுமே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.