Header Ads



சவூதியில் இருந்துவந்த உலகின் 2 வது மிகப்பெரிய, விமானம் மத்தலையில் தரையிறங்கியது


உலகில் இரண்டாவது மிக பெரிய பொருட்கள் விநியோக விமானமான AN 124 விமானம் இன்று பகல் 12.20 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

 19 பேருடன் சவூதி அரேபியாவின் PRINCE SULTAN விமான நிலையத்திலிருந்து, இந்தோனேசியா வரை பயணித்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும் அலுவலகர்களின் ஓய்வுக்காகவும் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் நாளை அதிகாலை 3.30 மணியளவில் இந்தோனேசியா நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.