Header Ads



புல்மோட்டையில் தொல்பொருள் பிரதேசங்களை, 2 மாதங்களுக்குள் இனங்காண விஜயதாச பணிப்புரை

புல்மோட்டையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் புல்மோட்டை முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடரும் நிலையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றதை தொடர்ந்து புல்மோட்டை அரிசிமலை பௌத்த விகாரையில் இன்று செவ்வாய் (17) காலை 9.30 மணியளவில்  புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதியின் மூத்த உதவி செயலாளர் மற்றும் புத்த சாசன அமைச்சின் செயலாளர் திருமலை மாவட்ட பொலிஸ் மா அதிபர்,குச்சவெளி பிரதேச செயலாளர் மாவட்ட வன பரிபாலன அதிகாரி,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி,புல்மோட்டை பிரதேசதின்  நான்கு வட்டார கிராம சேவகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தின் போது நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வருகை தரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது, 

No comments

Powered by Blogger.