Header Ads



2 மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்

இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி வித்தியாலயத்தின் புமித் மெத்னுல் விதானகே, மற்றும் கம்பஹா சாந்த மரியால் வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனுப திமத் ஆகிய இருவரும், 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.