Header Ads



ரணில் தப்பிவிட்டாரா..? மகிந்தவுக்கும், மைத்திரிக்கும் பேரிடி

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இது தொடர்பான கடிதம் இன்று -29- சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பிற்கமைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார்.


3 comments:

  1. Cheater My3 must go.....
    OR he did this change for only Amith & Ghansara??? or Duminda Silva??
    Oh my God....

    ReplyDelete
  2. Well done .

    Good lesson for M@s

    ReplyDelete

Powered by Blogger.