Header Ads



மினுவங்கொடயில் உணவு விஷமானதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட, யகஹட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவு பெற்றுக் கொண்டவர்களுக்கு, வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் மயக்கம் ஏற்பட்டமையினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.