Header Ads



சிறைச்சாலையில் மீண்டும், அடைக்கப்பட்டார் ஞானசாரர்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதியான பொதுபல சேனாவின் ஞானசார தேரர் இன்று (27) மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசாரருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. எங்கு போனாலும் ஆஸ்பத்திரியில் தான் தங்குகின்றார். என்ன சட்டமோ !!

    ReplyDelete
  2. Hospital staying says not including with 6yeats

    ReplyDelete
  3. This man deserves divine punishment!

    ReplyDelete

Powered by Blogger.