Header Ads



ஞானசாரரை திட்டமிட்டே பலித் தீர்த்துள்ளனர், காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை

ஞானசார தேரரின் காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை புத்த தர்மத்தின் படி தனது காவி உடையை பாதுகாத்துக்கொள்ள ஒரு பிக்குவுக்கு உரிமையுண்டு. அந்தவகையில் சிறைவாசத்தின் போது தனது உடையை தக்க வைத்துகொள்ள ஞானசார தேரருக்கும் உரிமையுண்டு என தெரிவித்த பொதுபல சேனாவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரனந்தே தேரர் ஞானசார தேரரை திட்டமிட்டே பலித் தீர்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

என்ன நடந்தாலும் விரைவில் அவரை பிணையில் விடுவிக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இராஜகிரியவில் இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

2 comments:

  1. In the past how other monks dressed in prison?

    ReplyDelete
  2. kaawi uday aninthu ullukkul irunthaal athu antha udaykke awamaanam....
    awar ippothu kutrawaali...kuttram.mudinthu weliye wanthu podattum kaawi uday....

    ReplyDelete

Powered by Blogger.