Header Ads



சவூதி அரேபியாவில், இலங்கையர் மாரடைப்பினால் மரணம்


சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று -03- காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளர்.

கிண்ணியா - சம்மவச்சதீவை பிறப்பிடமாகவும், மகரூப்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய, முகம்மட் ரிஸ்வி என்றழைக்கப்படும் தனிசுள்ளாவே உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.