Header Ads



மைத்திரி, கோத்தபய கொலை குற்றச்சாட்டு - நாலக்க சில்வா உடனடியாக இடமாற்றம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ( டி.ஐ.டீ) பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா, உடன் அமுலுக்கு வரும்வகையில், தகவல் தொழிற்நுட்ப பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.