Header Ads



அக்குரணை வெள்ளத்தில் மூழ்கியது

நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலையால் பெய்துவரும் கடும் மழை காரணமாக தற்போது கண்டி, அக்குரணை நகரமும் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நவலப்பிட்டி நகரமும் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது நாம் பல முறை ஷேர் செய்யும் ஒரு நிழல் படம் என்று நினைக்கும் அளவுக்கு இது போன்ற நிழல் படங்களை ஷேர் பண்ணியுள்ளோம் ஆனால் இதுவரை இதில் (வெள்ளம் வராது தடுப்பதக்குரிய) இருந்து விடுபட எமது செயல்களில் மாற்றங்கள் செய்தோமா என்றால் ஒரு சிலரின் ஆமா என்ற சிறிய ஒரு சத்தமும்., இல்லை என்று சொல்ல வெக்கப்படும் பலரின் மௌனமும் தெளிவானது

    ReplyDelete

Powered by Blogger.