Header Ads



ஜனாதிபதித் தேர்தல் ஒருபோதும், முன்கூட்டியே நடத்தப்படாது - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஒரு தினத்திற்கு முன்னரேனும் ஒருபோதும் நடத்தப்படாது  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாகாணத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாமென அமைச்சர் லக்ச்மன் கிரியெல்ல கூறியிருந்த நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியது

2 comments:

  1. For u first and last President turms!

    ReplyDelete
  2. What he is enjoying is a 'Jackpot'. He will not throw this easily.....

    ReplyDelete

Powered by Blogger.