Header Ads



சதாமியாபுரம் - அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின் முஹர்ரம் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்


மேற்படி மத்ரஸாவின் இஸ்லாமிய புதுவருட முஹர்ர விழா இன்ஷா அல்லஹ் கொண்டாட ஏற்பாடு 
செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வை அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா பணிப்பாளர் அஷ்ஷேக் அப்துல்மலிக்த லைமை தாங்குகின்றார். 

இந்நிகழ்வுக்கு முஸ்லிம்கலாச்சாரதிணைக்களத்தின்ப ணிப்பாளர் அஷ்ஷெய்க் A.R.M.  மலிக் (நளீமி) BA பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார். 

மேலும் இங்கு மத்ரஸா மாணவர்களின் கிராத், கஸீதா, பேச்சு, கவிதை  போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஸாரா கல்வி நிறுவனத்தின் தலைவர் சுல்தான் அப்துல்காதர் ஜன்ஸீர் அவரின் அனுசரனையுடன் இந்நிகழ்வு இடம் பெறுகின்றது.

இடம்  :- சதாமியாபுரம் 7ஆம் குறுக்கு மைதானம் தில்லையடி,புத்தளம்.

காலம்  :-  2018-09-15  (சனிக்கிழமை)   பி.ப 2.00மணி முதல் ஆரம்பம்

இந்நிகழ்வுக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

               ஏற்பாட்டுக் குழு.




No comments

Powered by Blogger.