Header Ads



முஸ்லிம் - தமிழ் மோதலை உருவாக்க சதி - தமிழ் டயஸ்போராவிடமிருந்து நிதி, கொரில்லா தாக்குதலுக்கும் திட்டம்

-Sharthaar Mjm-

கிழக்கில் இஸ்லாமியருக்கும் தமிழ் சகோதரர்களுக்கும் இடையில் பிணக்குகளை உண்டாக்க தமிழ் "டயஸ்போரா"விடமிருந்து பணம் அனுப்பப்பட்டதாகவும், அந்த கொடுக்கல் வாங்கள்கள் சம்பந்தமான ஆவணங்களை தான் ரகசிய பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கிய "நாமல் குமார" என்பவன் ஆதாரங்களுடன் கூறுகின்றான்.

பள்ளிவாசல்களை உடைப்பது, இஸ்லாமிய அரசியல் தலைமைகளை கொல்வது, அதன் பெயரில் "கரில்லா" படையணி ஒன்றை அமைத்து நாட்டில் குழப்பம் விளைவிப்பது என பல பயங்கர‌ திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் இவர் கூறுகின்றார். 


6 comments:

  1. இந்த தமிழ் கிலிசாதிகள் இந்த நாட்டுக்கே தகுதி இல்லாதவனுகள் தங்களுடைய கிலிசாதி குணத்த மறைக்க முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்துகிறானுகள் சண்டையையே பிறவிக்குனமாக கொண்டவனுகள் அது இல்லாம வாழ மாட்டானுக போல

    ReplyDelete
  2. இந்த தமிழ் பயங்கரவாத பேய்களுக்கு நிம்மதியாக எந்த சமுதாயத்தையும் வாழ விட விருப்பமில்லை போலும். என்ன ஒரு இழிகுணம். ஒருவேளை இவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் சரியான பாடம் கற்றுக்கொடுக்கவில்லை போலும்

    ReplyDelete
  3. பட்டும் திருந்தாதவனுகள்

    ReplyDelete
  4. @Mohamed & Info x, வீட்டில முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ?

    ReplyDelete
  5. வாங்கிய ஆயுதங்கள் எங்கே

    ReplyDelete
  6. உண்மையை அறியாமல் சொந்த இரத்தங்களையே அழிக்க பட்டதற்கு சந்தோசப்படும் சகோதரர்களை எண்ணி பரிதாபபடுகிறேன். மத்திய கிழக்கில் மில்லியன் கணக்கில் கொன்றார்கள், பாலஸ்தீனர்களை பட்டினி போடுகிறார்கள், காஸ்மீரில் கண்களை பறிக்கிறார்கள், சிரியாவில் மூச்சு திணற வைக்கிறார்கள், இத்தனையும் முள்ளிவாய்க்காலோடு ஒப்பிடும் போது யார் அதிகம் சந்தோச படமுடியும்?? ஆனால் அப்படி சந்தோச படுபவன் மனித பிறவியாக இருக்க முடியுமா?

    பொதுபல செனாவாகட்டும் தமிழ் டயஸ்போராவாகட்டும் நோக்கம் ஒன்றே, வெகு சிலர் ஆதாயத்துக்காக அப்பாவி மக்களை பலிக்கடாவாக்க பார்கின்றனர். இதை புரிந்து கொள்ளாமல் இன வெறுப்பை கக்குவது சூழ்ச்சிகாரர்களுக்கே சாதகமாய் முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.