Header Ads



யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் வாகனம், ஆயுதங்களுடன் கடத்தல்

கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

2 comments:

  1. பேயன் மடையனுக்கு சொல்கிற கதை.கொண்டு போய் கொடுத்து விட்டு கதை விடுகிறார்களாக்கும்.இன்ப ராசாவிற்கும் இதில் சம்பந்தம் இருக்கும்.

    ReplyDelete
  2. ஈணங்கெட்ட தமிழனுக்கு இன்னும் ஆயுத தாகம் தீரவில்லை அதை மறைக்க முஸ்லீம்கள் மீது ஆயுத பலி சுமத்துகிண்றார்கள் நிலமை இவ்வாறு இருக்க ராணுவத்தையும் அகற்றினால் எப்படி இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.