Header Ads



இலங்கை அதிபர் சேவையில் பதவியுயர்வு

மூதூர் கல்வி வலயத்தில் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த Mr.சிராஜுதீன் முஹம்மது உவைஸ் அவர்களுக்கு கடந்த2018.09.17ஆந்  திகதி அன்று கல்வி அமைச்சில் வைத்து இலங்கை அதிபர் தரம்-1யிற்கான பதவியுயர்வுக் கடிதம் (2010.12.12 முதல் செயற்படும் வண்ணம்) வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது வலயத்தில் SLPS - 1தரத்திலுள்ள ஒரே அதிபர் இவரென்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவர் 1988 யில் ஆசிரியராகவும், 2000ம்ஆண்டு இலங்கை அதிபர் சேவையில் உள்ளீர்க்கப்பட்டு சதாம் வித்தியாலயம்,அந்-நஹார் மகளிர் கல்லூரி, அல்-மினா ம.வி என்பவற்றில் அதிபராகவும் Zonal Computer Resource Center Manager ஆகவும் பணியாற்றி உள்ளார்.

No comments

Powered by Blogger.