Header Ads



இந்தியர், சீனர்களினால் இலங்கைப் பெண்கள் அச்சம் -

ராஜகிரிய பகுதியில் தொழில்புரியும், சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால், அப் பகுதியிலுள்ள பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.

மாலை 6 மணியின் பின்னர், வெளியிடங்களுக்குச் செல்ல தாம் அஞ்சுவதாக, அப் பகுதிலுள்ள பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் மதுபானம் அருந்திய நிலையில் காணப்படுவதுடன், ஒரு சில பெண்களை ஓட்டக்களில் அழைத்துவந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதும், உடைகளை முறையாக அணியாதவாறு சுற்றித்திரிவ​தனையும் காணக்கிடைப்பதாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.