Header Ads



நாமலுடன் மோடியை, சந்தித்த மகிந்த - பலதும் பத்தும் பேசியபோதும் விபரங்கள் கசியவில்லை


இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

இதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

2 comments:

  1. அரசாங்கத்தைப் பயமுறுத்தவும்,சண்டித்தனத்தைக் காட்டவும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காக பதியப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் முன்நோக்கவேண்டும் என்ற முக்கிய விடயங்களைத் தான் இந்த சந்திப்பு காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.