Header Ads



இந்துக் கோவில்களில், மிருகப்பலி கொடுக்க தடை - அமைச்சரவையும் அனுமதி


இந்து கோவில்களில் மிருகப் பலி கொடுப்பதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. இதனால் தமிழனுக்கு அரசியல் தீர்வு கிடைத்துவிடுமென்பது பலரால் எதிர்பார்க்கப்படுகின்றது

    ReplyDelete
  2. படைத்தவனின் பெயரால்
    படைத்தவனின் முறையால்
    படைப்புக்கு வதையின்றி
    படைக்கப்படும் உணவே
    பாராட்டப்பட வேண்டியவை!

    பாராளும் மந்திரிகளின் முடிவும் இங்கு
    பாராட்டப்பட வேண்டியதே!!

    ReplyDelete
  3. bt wedikkum....wendunthal pannum pothum inimel uir pali sellaahaathu...

    ReplyDelete

Powered by Blogger.