Header Ads



அலரி மாளிகைக்குள், மர்ம இருட்டறை இருந்தது - அரசியல்வாதிகள் செல்ல அச்சப்பட்டனர்

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாகவும்  சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -04- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தா அவர்,

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அலரிமாளிகைக்குள் அரசியல்வாதிகள் பிரவேசிக்க அச்சம்கொள்வார்கள். ஆனால் அவர்களே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரிமாளிளை சிறப்பாக காணப்பட்டதாக தற்போது பெருமை பேசி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.