Header Ads



யாழ் - கொடிகாமத்தில் பொலிஸ் வாகனத்தை, கடத்திய 4 பேர் கைது

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை, கடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று -12- அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் வாகனம், நேற்றிரவு கடத்தப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.