Header Ads



போராடி தோற்ற ஆப்கான், இறுதி ஓவரில் 3 விக்கெட்டால் பாகிஸ்தான் திரில் வெற்றி


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டாவது போட்டியின் இமாம், பாபர் அசாம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் மலிக்கின் அதிரடி ஆட்டத்தினாலும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியையீட்டியது.

போட்டியில் அதிக 6 ஓட்டங்களை விளாசிய வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் ஆட்டநாயகனாக 43 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசிய மலிக் தெரவுசெய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.