Header Ads



30 வாலிபர்களை கொலைசெய்து, சமைத்து சாப்பிட்ட பெண்

ரஷ்யாவின் கரஸ்நோடர் பகுதியை   சேர்ந்தவர் நடாலியா பக்சேவா (43). இவரது கணவர் டிமிட்ரி பக்சேவா ஆகியோர் கடந்த 18  ஆண்டுகளாக மனிதர்களை கொன்று தின்று வந்து உள்ளனர்.

நடாலியா பக்சேவா,  தனது கணவருடன் சேர்ந்து கடந்த 18 வருடங்களாக மனிதர்களை கொன்று, உணவாக சமைத்து உண்டு வந்துள்ளனர். 

35 வயதான அவரது கணவர் டிமிட்ரி பக்சேவா 'டெவில்' என்றும் அழைக்கப்படுவார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரையும் நடாலியா பக்சேவா கொலை செய்து சமைத்து சாப்பிட்டு உள்ளார்.

போலீசார்  தம்பதியின் சமையலறையில் 'உறைந்த மனித எஞ்சியுள்ள  உடல் பாகங்களை' கண்டெடுத்து உள்ளனர்.  

இதனையடுத்தே இந்த விவகாரம் வெளிவந்துள்ளது. நடாலியா பக்சேவா  வீட்டில் அவர் கைது செய்யப்பட்ட போது அங்கு  ஏழு கொள்கலன்களில் மனித உடல் பாகங்கள் மனித தோல்கள்  19 இருந்தது.

நடாலியா பக்சேவா கொன்று குவித்த 30 நபர்களையும் அவர் ஆன்லைன் டேட்டிங் வலைதளத்தின் மூலம் வரவைத்து கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.