Header Ads



ஜனாதிபதி கொலை சதி சந்தேக இந்தியர் பற்றி, அவரது குடும்பத்தினர் தெரிவிப்பது என்ன..?

Sunday, September 30, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற  சந்தேகத்தின்  கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்த...Read More

லதீப் வழங்கியுள்ள வாக்குமூலம்

Sunday, September 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷர்கள் படுகொலை சூழ்ச்சி குறித்து பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு ...Read More

சஜீத் பிரேமதாச ஜனாதிபதியானால், ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும்

Sunday, September 30, 2018
அமைச்சர் சஜீத் பிரேமதாச ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவி...Read More

வவுனியா அரசாங்க அதிபர் ஹனிபாவுக்கு, சம்மாந்துறையில் கௌரவிப்பு வைபவம்

Sunday, September 30, 2018
-யு.எல்.எம். றியாஸ்- வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்குமுகமாக அவரது சொந்த ஊரான சம்மாந்துறையில்   கௌரவிப்பு வைப...Read More

"நம்பகத்தன்மை மிகவும் மோசமடைந்து, வரும் நாடாக இலங்கை"

Sunday, September 30, 2018
சர்வதேச ரீதியாக இலங்கை மற்றுமொரு பின்னடைவுக்கு முகங்கொடுத்துள்ளது. வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை மிகவும் மோசமடைந்து வரும் நாடாக இலங்கை மா...Read More

இலங்கையில் செய்தி வாசிக்கும் 2 பெண்களுக்கு நடந்த கொடுமை

Sunday, September 30, 2018
இலங்கையின் பிரபல தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் இரு பெண்கள், செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்துள்ளனர், முழுமையாக மூடப்...Read More

மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் மருத்துவர்: பொலிஸ் பரிசோதகர் பலி

Sunday, September 30, 2018
கொழும்பு - பொரல்லஸ்கமுவ பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ...Read More

ஜனாதிபதி தேர்தலுக்கு, தயாராகிறார் பஷில்

Sunday, September 30, 2018
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜ...Read More

இருதய சத்திர சிகிச்சைக்காக, பண உதவி கோருகிறார்

Sunday, September 30, 2018
மடவளை பஸார், கல்வீடு பிரதேசத்தில் படஹல்தெனிய வத்த என்ற இடத்தில் இல- 236-7 என்ற முகவரியில் வசிக்கும் பீ.எம்.எம். இஸ்மி என்பவர் கடுமையாக நோய...Read More

அக்குரணையில் வரலாறு, காணாத வெள்ளம் - வெள்ளத்தில் சிக்கிய பஸ் (படங்கள்)

Sunday, September 30, 2018
-JM.Hafeez- மலையக பிதேசங்களில் பெய்த (29.9.2108) கடும் மழை காரணமாக அக்குரணை பிரதேசத்தில் எ-9 பாதை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில் ம...Read More

தமிழ் கூட்டமைப்பு சார்பில், முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்

Sunday, September 30, 2018
வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப...Read More

தனி வழி செல்கிறார், விக்னேஸ்வரன்

Sunday, September 30, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டி...Read More

இன்று நாடு திரும்பவுள்ள ஜனாதிபதி, முக்கிய முடிவுகளை அறிவிப்பாரா..?

Sunday, September 30, 2018
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் இன்று -30- அதிகாலை நாடு திரும்பியதும், அடுத்து வரும் வார...Read More

சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில், வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை

Saturday, September 29, 2018
சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சுனாமி ஏற்படப் போவத...Read More

மைத்திரியின் உரையை, மகிந்தவும் மறுக்கிறார்

Saturday, September 29, 2018
இறுதிக்கட்ட போரின் போது நாட்டை விட்டு தப்பியோடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போரின் இறுதி நாட்டிகளில் ...Read More

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் சிக்கவிருந்த விமானம், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய வீரன்

Saturday, September 29, 2018
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக விமான நிலையத்தில் இருக்கும் டிராபிக் கண்ட்ரோலர் தன்னுடைய உயிரைக் கொடுத்து நூற்றுக்கணக்கான...Read More

ஹக்கீமும், றிசாத்தும் பல்டி அடிப்பார்களா..?

Saturday, September 29, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட சில சிறிய கட்சிகள் அடுத்த வரவு செலவுத் திட...Read More

ஞானசாரரை ஜனாதிபதி வேட்பாளராக, நிறுத்த முயற்சி - 2 அமைச்சர்கள் ஆதரவு

Saturday, September 29, 2018
ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ஊடாக பொது மன்னிப்பை பெற...Read More

வைத்தியர் இல்லியாஸ் மயங்கி விழுந்தார் - கொழும்பு குப்பைக்கு எதிரான உண்ணாவிரதம் தொடருகிறது

Saturday, September 29, 2018
இன்று -29-  அதிகாலை தொடக்கம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிரான உண்ண...Read More

கறுவாக்காட்டு குப்பைகள், அருவாக்காட்டுக்கு ஏன்..??

Saturday, September 29, 2018
-அஜ்மல் மொஹிடீன்- கொழும்பில் சேரும் குப்பைகள்,கொழும்புக்குள் தினமும் வந்து போகும் வெளியாரால்தான் சேருகின்றதாம், கொழும்பு மேயர் ரோசி ...Read More

இன்று இரவுமுதல், வாகன இறக்குமதிக்கு தடை

Saturday, September 29, 2018
ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று -29- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனு...Read More

கோணேஸ்வரர் ஆலய குரு விசாகேஸ்வர சர்மாவுக்கான, தூக்குத் தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது

Saturday, September 29, 2018
திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குர...Read More

குப்பை தொட்டியில் உட்கார்ந்து படம் வரைந்த Abdulrezzak Cuma க்கு பள்ளிக்கூடம் கிடைத்தது

Saturday, September 29, 2018
துருக்கியில் அகதி சிறுமி ஒருவர் குப்பை தொட்டியில் உட்கார்ந்து படம் வரைந்து கொண்டிருந்ததையடுத்து, தற்போது அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்த...Read More

இந்தோனீசியா சுனாமியில் 400 பேர் மரணம், கரை ஒதுங்கும் உடல்கள்

Saturday, September 29, 2018
இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்...Read More

வாகன நெரிசலினால் வருடாந்தம் 360 பில்லியன் ரூபா நஷ்டம்

Saturday, September 29, 2018
வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசல் காராணமாகவே பாரிய நஷ்டம் ஏற்படுவதாக நிபுணர் ஓருவர் தெரிவித்துள்ளார்.இத்தகைய நெரிசலால் ஏற்படும் இழப்பு ...Read More

பொன்சேக்காவிடமிருந்து மைத்திரியின் உரைக்கு பதிலடி

Saturday, September 29, 2018
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத் தளபதியாக இருந்த நானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஸவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அம...Read More

மைத்திரிபால பொய் சொன்னாரா..? கோத்தபாயவின் விளக்கம் இதோ...!

Saturday, September 29, 2018
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு கொழும்பில் விமான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தான் அறிந்திர...Read More

2 கைகளுமின்றி, சாதிக்கத் துடிக்கும் சிறுமி

Saturday, September 29, 2018
உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படுகின்றன. பிறப்பிலேயே குறைகொண்ட கு...Read More

இலங்கையில் உயர, எழும் அலைகள் - சுனாமிக்கு தொடர்பில்லை

Saturday, September 29, 2018
இலங்கையின் கடற்பரப்பில் வழமையை விடவும் கடல் அலைகள் உயர்ந்து காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று இந்தோனேசிஷ...Read More

கொழும்பு குப்பை வேண்டாம் - புத்தளத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

Saturday, September 29, 2018
கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டப்படவிருக்கும் குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம்  இன்று புத்தளம் கொழும்பு முகத்திட...Read More

புல்மோட்டையில் பௌத்த பிக்கு அடாவடி - முஸ்லிம்களின் காணிகளை பிடிப்பதில் குறி

Saturday, September 29, 2018
புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்...Read More

முஸ்லிம் - தமிழ் மோதலை உருவாக்க சதி - தமிழ் டயஸ்போராவிடமிருந்து நிதி, கொரில்லா தாக்குதலுக்கும் திட்டம்

Saturday, September 29, 2018
-Sharthaar Mjm- கிழக்கில் இஸ்லாமியருக்கும் தமிழ் சகோதரர்களுக்கும் இடையில் பிணக்குகளை உண்டாக்க தமிழ் "டயஸ்போரா"விடமிருந்து ...Read More
Powered by Blogger.